24/06/2026
#தேவகோட்டை வெள்ளையன் ஊருணி தூர்வாரப்படுமா❓❓
#தேவகோட்டை நகராட்சிக்கு உட்பட்ட #வெள்ளையன் ஊரணி பல வருடங்களாக தூர்வாராமல் உள்ளது. இப்பகுதி பொதுமக்களின் நீராதாரத்திற்கு உதவி வரும் இந்த ஊருணியில் ஆகாயத்தாமரைகள், கரையோரங்களில் கருவேல மரங்கள் வளர்ந்துள்ளதால் ஊரணியில் அடிக்கடி நீர் வற்றி விடுகிறது. எனவே அதிகாரிகள் இந்த ஊருணியை தூர்வார நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்களின் கோரிக்கை...
Chief Minister of Tamil Nadu Sivagangai District Administration Sethu Tk DrPrabhu TK
#தேவகோட்டை
#வெள்ளையன்ஊருணி
#ஊருணிதூர்வாரம்
#நகராட்சிநடவடிக்கை
#பொதுமக்கள்கோரிக்கை
#நீராதாரபாதுகாப்பு