Organic Turmeric. Powder

  • Home
  • Organic Turmeric. Powder

Organic Turmeric. Powder Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Organic Turmeric. Powder, Advertising/Marketing, C. Thottipalayam, M. Anumanpalli-Erode 638 101, .

08/04/2024

இயற்கை முறையில் விளைவிக்கப்பட்டு வேகவைக்காமல் பாலிஸ் செய்யாமல் நிழலில் உலர்தி பாரம்பரிய முறையில் கல் இயந்திரத்தில் பொடியாக்கப்பட்ட பசு மஞ்சள் தூள்.

உணவுக்கும்,மருந்தாகவும்,
பூசிகுளிப்பதற்கும் ஏற்றது.

ஒரு கிலோ ரூ.550/-
ரூபாயிக்கு கிடைக்கும்.
(பார்சல் செலவு தனி)

தொடர்புக்கு
9788776666
K.விவேகானந்தன்
வெள்ளோடு
ஈரோடு மாவட்டம்

இந்த விலைக்கான காரணமும்
இதன் சிறப்பும் என்னவெனில்

மஞ்சள் நமது உணவில் ஒரு நல்ல மருத்துவ குணம் உடைய பொருளாகவும் நல்ல கிருமிநாசினியாகவும் பயன்படுகிறது என்பது எல்லோருக்கும் தெரிந்ததே.

இதில் ஆன்டி-ஆக்ஸிடனட்டுகள், ஆன்டி- ஏஜிங் பொருட்கள் போன்றவை ஏராளமாக உள்ளது. மேலும் இதில் குர்குமின் என்னும் பொருளும் உள்ளது.இவை உடலில் ஏற்படும் பல பிரச்னைகளுக்கு மருத்துவ தீர்வளிப்பதாக பல ஆய்வுகளில் நிருபிக்கப்பட்டுள்ளது.

ஆனால் நீங்கள் பயன்படுத்தும் அந்த மஞ்சள் எப்படி உற்பத்தி செய்யப்பட்டு மஞ்சள் தூளாக வருகிறது என்று பாருங்கள் .

முதலில் விதை நேர்த்தி என்ற பெயரில் பெவிஸ்டின் என்ற ஒரு மருந்தும் பயிர் செய்த பின் நன்றாக வளர தேவையான உரங்களான யூரியா,., டிஏபி பொட்டாஷ், காம்ப்ளக்ஸ் மற்றும் நுன்னூட்டம் என பல inorganic Chemical உரங்கள் பயன்படுத்தப்படுகிறது. மஞ்சளில் வேர் அழுகல் நோய் மற்றும் பேன், அஸ்வினி போன்ற பூச்சி தாக்குதலுக்கு மோனோகுரோட்டோபாஸ், அசிடேட், கருப்பு சல்பர், குளோரோபாயபாஸ், புழு காப்பர் மற்றும் வளர்ச்சி ஊக்கியாகவும் பல மருந்துகள் பயன்படுத்தப்படுகிறது.
மேலும் களைகளை கட்டுப்படுத்த விஷம் மிக்க களைக்கொல்லி பயன்படுத்தபடுகிறது இப்படி உருவான மஞ்சள் வேகவைத்து உலரவைக்கப்பட்டடு பாலிஸ் செய்யப்படுகிறது.

உள்ளூர் பெரிய கம்பெனிகள் தரம் பற்றி கவலை ப்படாமால் வாங்கி
குர்குமின் பிரித்து மருந்து கம்பனிகளுக்கு விற்றுவிட்டு அலுமினியம் பாஸ்பேட் போன்ற மருந்து மாத்திரைகள் பயன்படுத்தி சேமித்துவைத்து தேவைப்படும்போது எடுத்து அரைத்து இன்னும் தேவையான பதப்படுத்தும் கெமிக்கல் மற்றும் எடைக்கு அரிசிமாவும் ருசிக்கு அஜினொமோட்டோவும் சேர்த்து பாக்கெட் செய்து நமக்கு விற்பனை செய்கிறார்கள்.

மஞ்சள் வேகவைத்து பாலிஷ் செய்யப்படும்போது மஞ்சளில் உள்ள முக்கியமான மருத்துவக்குணமும் குறைந்து விடுகிறது.

மேற்காணும் உரங்கள் மற்றும் பூச்சி மருந்துகளால் நஞ்சும் மஞ்சளுடன் சேர்ந்துவிடுகிறது இதை சாப்பிடும் நமக்கு பல வியாதிகளும் ஏன் என்று தெரியாமல் வருகிறது

இந்த சூழ்நிலையிலும் நஞ்சில்லா விவசாயம் செய்யும் சில இயற்கை விவசாயிகளினால் தங்களுக்கு நல்ல தரமான மஞ்சள் தூள் கிடைக்கக்கூடிய சந்தர்ப்பம் உள்ளது.

INORGANIC உரங்களுக்கு பதிலாக ஜீவாமிர்தம் (நாட்டுமாட்டு சாணம் ,கோமியம் ,நாட்டு சர்க்கரை, பயிறு மாவு, தண்ணீர்) மட்டும் பயன்படுத்தி இயற்கை முறையில் உற்பத்தி செய்யப்படுகிறது.

அவ்வாறு விளைந்த மஞ்சளை தண்ணீர் கொண்டு சுத்தம் செய்து துண்டுகளாக்கப்பட்டு வேகவைக்காமல் நிழல் மற்றும் இளம் வெய்யலில் உலர்த்தி பாலிஷ் செய்யாமல் இயற்கை தன்மை மாறாது அரைத்து நல்ல தரமான மஞ்சள் தூள் முழு மருத்துவ குணத்துடன் தயாரிக்கப்படுகிறது

அப்படி உருவாக்கப்பட்ட 1 கிலோ மஞ்சள் தூள் ரூ550/- மட்டுமே!(Courier charge தங்களை சார்ந்தது)
இந்த செலவு உங்கள் குடும்பத்திற்கு ஆறு மாதம் அல்லது ஒரு வருட ஆரோக்கியத்திற்கு நீங்கள் செய்யும் செலவு அல்ல! ஆரோக்கியத்திற்கான வரவு!
குறிப்பு:
1கிலோ மஞ்சள் 4 பேர் கொண்ட குடும்பத்திற்கு 10/12 மாதங்களுக்கு வரும்.

தொர்புக்கு
9788776666
விவேகானந்தன்
கொங்குராஜா இயற்கை வேளான்பண்ணை
வெள்ளோடு
ஈரோடு மாவட்டம்

11/10/2021

நல்ல தரமான இயற்கையில் விளைந்த (ஈரோடு சம்பா நாட்டு ரகம்) மஞ்சள் தூள் விலை
1 கிலொ ரூ550/-
(parcel/Courier charge Extra)

தொர்புக்கு
9788776666
விவேகானந்தன்
வெள்ளோடு
ஈரோடு மாவட்டம்

இதன் சிறப்பு என்னவெனில்
மஞ்சள் நமது உணவில் ஒரு நல்ல மருத்துவ குணம் உடைய பொருளாகவும் நல்ல கிருமிநாசினியாகவும் பல நிகழ்சிகளிலும் மங்கள பொருளாகவும் பயன்படுகிறது என்பது எல்லோருக்கும் தெரிந்ததே

இதில் ஆன்டி-ஆக்ஸிடனட்டுகள், ஆன்டி- ஏஜிங் பொருட்கள் போன்றவை ஏராளமாக உள்ளது. மேலும் இதில் குர்குமின் என்னும் பொருளும் உள்ளது.இவை உடலில் ஏற்படும் பல பிரச்னைகளுக்கு மருத்துவ தீர்வளிப்பதாக பல ஆய்வுகளில் நிரூபிக்கப்பட்டுள்ளது

ஆனால் அந்த மஞ்சள் எப்படி உற்பத்தி செய்யப்பட்டு மஞ்சள் தூளாக வருகிறது என்று பாருங்கள் .

முதலில் விதை நேர்த்தி என்ற பெயரில் பெவிஸ்டின் என்ற ஒரு மருந்தும் பயிர் செய்த பின் நன்றாக வளர தேவையான உரங்களான யூரியா,., டிஏபி பொட்டாஷ், காம்ப்ளக்ஸ் மற்றும் நுன்னூட்டம் என பல உரங்கள் பயன்படுத்தப்படுகிறது. மஞ்சள் வேர் அழுகல் நோய் மற்றும் பேன், அஸ்வினி போன்ற பூச்சி தாக்குதலுக்கு மோனோகுரோட்டோபாஸ், அசிடேட், கருப்பு சல்பர், குளோரோபாயபாஸ், புழு காப்பர் மற்றும் வளர்ச்சி ஊக்கியாகவும் பல மருந்துகள் பயன்படுத்தப்படுகிறது மேலும் களைகளை கட்டுப்படுத்த விஷம் மிக்க களைக்கொல்லி பயன்படுத்தபடுகிறது இப்படி உருவான மஞ்சள் பதப்படுத்தல் என்ற பெயரில் ஓரிரு மருந்துகள் பயன்படுத்தி வேகவைத்து உலரவைக்கப்படுகிறது.
உள்ளூர் பெரிய கம்பெனிகள் தரம் பற்றி கவலை யப்படாமால் வாங்கி
குர்குமின் பிரித்து மருந்து கம்பனிகளுக்கு விற்றுவிட்டு தங்கல் பங்கிற்கும் அலுமினியம் பாஸ்பேட் போன்ற மருந்து மாத்திரைகள் பயன்படுத்தி சேமித்துவைத்து தேவைப்படும்போது எடுத்து அரைத்து இன்னும் தேவையான பதப்படுத்தும் கெமிக்கல் மற்றும் எடைக்கு அரிசிமாவும் ருசிக்கு அஜினொமோட்டோவும் சேர்த்து பாக்கெட் செய்து நமக்கு விற்பனை செய்கிறார்கள்

மஞ்சள் வேகவைத்து பாலிஷ் செய்யப்படும்போது மஞ்சளில் உள்ள முக்கியமான மருத்துவக்குணமுள்ள ஆன்டி-ஆக்ஸிடென்ட்டுகள், ஆன்டி- ஏஜிங் பொருட்கள் மற்றும் குர்குமின் அளவும் மிக குறைந்து விடுகிறது.

மேற்காணும் உரங்களும் பூச்சி மருந்துகளால் நஞ்சும் மஞ்சளுடன் சேர்ந்துவிடுகிறது இதை சாப்பிடும் நமக்கு பல வியாதிகளும் ஏன் என்று தெரியாமல் வருகிறது

இந்த சூழ்நிலையிலும் நஞ்சில்லா விவசாயம் செய்யும் சில இயற்கை விவசாயிகளினால் தங்களுக்கு நல்ல தரமான மஞ்சள் தூள் கிடைக்கக்கூடிய சந்தர்ப்பம் உள்ளது.

INORGANIC உரங்களுக்கு பதிலாக ஜீவாமிர்தம் (நாட்டுமாட்டு சாணம் ,கோமியம் ,நாட்டு சர்க்கரை, பயிறு மாவு, தண்ணீர்) மட்டும் பயன்படுத்தி இயற்கை முறையில் உற்பத்தி செய்யப்படுகிறது.

அவ்வாறு விளைந்த மஞ்சளை தண்ணீர் கொண்டு சுத்தம் செய்து துண்டுகளாக்கப்பட்டு வேகவைக்காமல் நிழல் மற்றும் இளம் வெய்யலில் உலர்த்தி பாலிஷ் செய்யாமல் (இயற்கை தன்மை மாறாமல் ஆன்டி-ஆக்ஸிடனட்டுகள், ஆன்டி- ஏஜிங் பொருட்கள் மற்றும் குர்குமின் அளவு குறையாமல்) அரைத்து நல்ல தரமான மஞ்சள் தூள் முழு மருத்துவ குணத்துடன் தயாரிக்கப்படுகிறது

அப்படி உருவாக்கப்பட்ட 1 கிலொ மஞ்சள் தூள் ரூ550/- மட்டுமே!(Courier charge தங்களை சார்ந்தது)
இந்த செலவு உங்கள் குடும்பத்திற்கு ஆறு மாதம் அல்லது ஒரு வருட ஆரோக்கியத்திற்கு நீங்கள் செய்யும் செலவு அல்ல! ஆரோக்கியத்திற்கான வரவு!
குறிப்பு:
1கிலோ மஞ்சள் 4 பேர் கொண்ட குடும்பத்திற்கு 10/12 மாதங்களுக்கு வரும்!
ரூ550/- செலவு செய்வதன் மூலம் ஆயிரக் கணக்கிலும், இலட்சக் கணக்கிலும் மருத்துவ மனைக்கு செலவு செய்ய வேண்டியது இல்லை.

தொர்புக்கு
9788776666
விவேகானந்தன்
வெள்ளோடு
ஈரோடு மாவட்டம்

20/10/2020

நல்ல தரமான இயற்கையில் விளைந்த (ஈரோடு சம்பா நாட்டு ரகம்) மஞ்சள் தூள் விலை
1 கிலொ ரூ550/-
தொர்புக்கு
9788776666
விவேகானந்தன்
வெள்ளோடு
ஈரோடு மாவட்டம்

இதன் சிறப்பு என்னவெனில்

மஞ்சள் நமது உணவில் ஒரு நல்ல மருத்துவ குணம் உடைய பொருளாகவும் நல்ல கிருமிநாசினியாகவும் பல நிகழ்சிகளிலும் மங்கள பொருளாகவும் பயன்படுகிறது என்பது எல்லோருக்கும் தெரிந்ததே

இதில் ஆன்டி-ஆக்ஸிடனட்டுகள், ஆன்டி- ஏஜிங் பொருட்கள் போன்றவை ஏராளமாக உள்ளது. மேலும் இதில் குர்குமின் என்னும் பொருளும் உள்ளது.இவை உடலில் ஏற்படும் பல பிரச்னைகளுக்கு மருத்துவ தீர்வளிப்பதாக பல ஆய்வுகளில் நிரூபிக்கப்பட்டுள்ளது
ஆனால் அந்த மஞ்சள் எப்படி உற்பத்தி செய்யப்பட்டு மஞ்சள் தூளாக வருகிறது என்று பாருங்கள் . முதலில் விதை நேர்த்தி என்ற பெயரில் பெவிஸ்டின் என்ற ஒரு மருந்தும் பயிர் செய்த பின் நன்றாக வளர தேவையான உரங்களான யூரியா,., டிஏபி பொட்டாஷ், காம்ப்ளக்ஸ் மற்றும் நுன்னூட்டம் என பல உரங்கள் பயன்படுத்தப்படுகிறது. மஞ்சள் வேர் அழுகல் நோய் மற்றும் பேன், அஸ்வினி போன்ற பூச்சி தாக்குதலுக்கு மோனோகுரோட்டோபாஸ், அசிடேட், கருப்பு சல்பர், குளோரோபாயபாஸ், புழு காப்பர் மற்றும் வளர்ச்சி ஊக்கியாகவும் பல மருந்துகள் பயன்படுத்தப்படுகிறது மேலும் களைகளை கட்டுப்படுத்த விஷம் மிக்க களைக்கொல்லி பயன்படுத்தபடுகிறது இப்படி உருவான மஞ்சள் பதப்படுத்தல் என்ற பெயரில் ஓரிரு மருந்துகள் பயன்படுத்தி வேகவைத்து உலரவைத்து உடனடியாக விற்காமல் சேமித்து வைக்கப்படுகிறது

காரணம் சுமார் ஒரு லட்சம் முதலீடு செய்து பதினைந்து இருவது குவிண்டால் விளைச்சல் எடுத்தது குவிண்டால் ஐயாயிரம் ஆறாயிரம் என்று வித்தால் நஷ்டம் என்றும் விலை ஏறும் என்றும் ஓரிரு வருடம் பூச்சி புடிக்காமல் இருக்க மருந்து என்ற பெயரில் விஷம் வைத்து பாதுகாத்து வைக்கப்படுகிறது

அதையும் மீறி உளுத்தும் கடன் தொல்லையாலும் ஓரிரு வருடம் கழித்து அதே விலைக்கு விவசாயியால் விற்கப்படும்! அப்படி விற்கப்படும் மஞ்சள் நமது உள்ளூர் பெரிய கம்பெனிகள் அந்த விலை குறைவிற்கு எதிர் பார்த்து தரம் பற்றி கவலை யப்படாமால் வாங்கி தங்கள் பங்கிற்கும் அலுமினியம் பாஸ்பேட் போன்ற மருந்து மாத்திரைகள் பயன்படுத்தி சேமித்துவைத்து தேவைப்படும்போது எடுத்து அரைத்து இன்னும் தேவையான பதப்படுத்தும் கெமிக்கல் மற்றும் எடைக்கு அரிசிமாவும் ருசிக்கு அஜினொமோட்டோவும் சேர்த்து பாக்கெட் செய்து நமக்குள் விற்பனை செய்கிறார்கள்

மஞ்சள் வேகவைத்து பாலிஷ் செய்யப்படும்போது மஞ்சளில் உள்ள முக்கியமான மருத்துவக்குணமுள்ள ஆன்டி-ஆக்ஸிடென்ட்டுகள், ஆன்டி- ஏஜிங் பொருட்கள் மற்றும் குர்குமின் அளவும் மிக குறைந்து விடுகிறது. மேற்காணும் உரங்களும் பூச்சி மருந்துகளால் நஞ்சும் மஞ்சளுடன் சேர்ந்துவிடுகிறது இதை சாப்பிடும் நமக்கு பல வியாதிகளும் ஏன் என்று தெரியாமல் வருகிறது

இந்த சூழ்நிலையிலும் நஞ்சில்லா விவசாயம் செய்யும் சில இயற்கை விவசாயிகளினால் தங்களுக்கு நல்ல தரமான மஞ்சள் தூள் கிடைக்கக்கூடிய சந்தர்ப்பம் உள்ளது.

INORGANIC உரங்களுக்கு பதிலாக நாட்டுமட்டு சாணம் ,கோமியம் ,நாட்டு சர்க்கரை, பயிறு மாவு, தண்ணீர் மட்டும் பயன்படுத்தி இயற்கை முறையில் உற்பத்தி செய்யப்படுகிறது.
அவ்வாறு விளைந்த மஞ்சளை தண்ணீர் கொண்டு சுத்தம் செய்து கைகளால் துண்டுகளாக்கப்பட்டு வேகவைக்காமல் நிழல் மற்றும் இளம் வெய்யலில் உலர்த்தி பாலிஷ் செய்யாமல் (இயற்கை தன்மை மாறாமல் ஆன்டி-ஆக்ஸிடனட்டுகள், ஆன்டி- ஏஜிங் பொருட்கள் மற்றும் குர்குமின் அளவு குறையாமல்) அரைத்து நல்ல தரமான மஞ்சள் தூள் முழு மருத்துவ குணத்துடன் தயாரிக்கப்படுகிறது

அப்படி உருவாக்கப்பட்ட 1 கிலொகிராம் மஞ்சள் தூள் ரூ550/- மட்டுமே!
இந்த செலவு உங்கள் குடும்பத்திற்கு ஆறு மாதம் அல்லது ஒரு வருட ஆரோக்கியத்திற்கு நீங்கள் செய்யும் செலவு அல்ல! ஆரோக்கியத்திற்கான வரவு!
குறிப்பு:
1கிலோ மஞ்சள் 4 பேர் கொண்ட குடும்பத்திற்கு 10/12 மாதங்களுக்கு வரும்!
ரூ550/- செலவு செய்வதன் மூலம் ஆயிரக் கணக்கிலும், இலட்சக் கணக்கிலும் மருத்துவ மனைக்கு செலவு செய்ய வேண்டியது இல்லை

Address

C. Thottipalayam, M. Anumanpalli-Erode 638 101

638101

Telephone

+919788776666

Website

Alerts

Be the first to know and let us send you an email when Organic Turmeric. Powder posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

  • Want your business to be the top-listed Advertising & Marketing Company?

Share