28/05/2026
இன்றைய தினம், கிளிநொச்சி மாவட்டத்தின் பூநகரி பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள வேராவில், கிராஞ்சி கிராமங்களைச் சேர்ந்த மக்கள் தமது கிராமத்திலிருந்து கனிமமணல் - சுண்ணக்கல் அகழப்படவுள்ளமைக்கு எதிராகவும், பொதுமக்கள் வாழிடங்களை அபகரித்துக் காற்றலைகள் அமைக்கப்படவுள்ளமைக்கு எதிராகவும் போராட்டமொன்றை முன்னெடுத்தனர்.அப்போராட்டத்தில் கலந்துகொண்ட அருட்திரு மார்க்கஸ் அடிகளார் ஆற்றிய உரை #சுற்றுச்சூழல் #காலநிலைமாற்றம் #பூநகரி #கிளிநொச்சி #இயற்கைவளம்