09/04/2016
KDN - Large Rainforest at Galle.
Kanneliya-Dediyagala-Nakiyadeniya / ගාල්ල දිස්ත්රික්කයේ තියෙන සුන්දර තෙත් වනාන්තරය කන්නෙලිය-දෙදියගල-නාකියාදෙණිය අන්තර්ජාතික ජෛවගෝල රක්ෂිතය / கன்னெலிய-தெதியகல-நாக்கியாதெனிய
Kanneliya-Dediyagala-Nakiyadeniya or KDN is a forest complex in southern Sri Lanka. The forest complex designated as a biosphere reserve in 2004 by UNESCO. The KDN complex is the last large remaining rainforest in Sri Lanka other than Sinharaja.
කන්නෙලිය-දෙදියගල-නාකියාදෙණිය හෝ ‘‘‘KDN’’’ යනු දකුණු ශ්රී ලංකාවේ වන සංකීර්ණයකි. 2004 දී යුනෙස්කෝව විසින් මෙම වන සංකීර්ණය ජෛවගෝල ආරක්ෂිතයක් ලෙසින් නම් කෙරිණි.
සිංහරාජය හැරුණු විට ශ්රී ලංකාවේ ඉතිරිව ඇති අවසන් විශාල වන සංරක්ෂිතය KDN සංකීර්ණය වෙයි. මෙම වන ප්රදේශය දකුණු ආසියාවේ ශාකමය අතින් අතිශයින් සාරවත් වූ ප්රදේශ අතුරින් එකක් වෙයි. වන සංකීර්ණය පිහිටා ඇත්තේ ගාල්ල නගරයට කිමී 35 ක් වයඹ දෙසටය.
මෙම වැසි වනාන්තරය දකුණු ශ්රී ලංකාවේ ඉතා වැදගත් ගංගා දෙකක් වන ගිං සහ නිල්වලා ගංගා සඳහා ප්රධාන ජලපෝෂිත ප්රදේශයකි. ශ්රී ලංකාවට ආවේණික බොහෝ ශාක සහ සත්ත්ව විශේෂයන්හට මෙම ජෛවගෝල ආරක්ෂිතය තුල රැකවරණය සැපයෙයි.
This forest area has been identified as one of the floristically richest areas in South Asia. The forest complex is situated 35 km northwest of city of Galle.
The rain forest is a major catchment area for two of the most important rivers in southern Sri Lanka, the Gin and Nilwala Rivers. This biosphere reserve harbors many plants and animal species endemic to Sri Lanka.
கன்னெலிய-தெதியகல-நாக்கியாதெனிய எனப்படுவது இலங்கையின் தென் மாகாணத்தில் காணப்படும் தாழ்நில மழைக்காடுகள் மூன்றின் தொகுப்பாகும். 2004 ஆம் ஆண்டு இத்தொகுப்பை உயிர்வள ஒதுக்கீட்டுப் பகுதியொன்றாக யுனெசுகோ அறிவித்தது.
இந்த கன்னெலிய-தெதியகல-நாக்கியாதெனிய தொகுதி இலங்கையில் எஞ்சியுள்ள மழைக்காடுகளில் மிகப் பெரியதும் சிங்கராஜக் காட்டுக்கு அடுத்தபடியாக முக்கியம் பெறுவதும் ஆகும். இக்காட்டுப் பகுதியானது பூக்குந் தாவர இனங்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் தெற்காசியாவிலேயே வளம் மிக்க காடுகளில் உள்ளடங்குகிறது.
இக்காட்டுத் தொகுதியானது காலி மாநகரிலிருந்து வடகிழக்காக கிட்டத்தட்ட 35 கிலோமீற்றர் தொலைவில் உள்ளது. இதன் மற்றொரு எல்லைக்கு அருகாமையில் அக்குரசை நகரம் காணப்படுகிறது. இம்மழைக்காட்டுத் தொகுதியே இப்பகுதியில் ஒடும் கிங், நிள்வளா, பொல்வத்து ஓயா போன்ற ஆறுகளுக்கு நீரேந்துப் பகுதியாக இருக்கிறது. மேலும், இவ்வுயிர்வள ஒதுக்கீட்டுப் பகுதியில் இலங்கைக்குத் தனிச் சிறப்பான தாவரங்கள், விலங்குகள் போன்றன ஏராளமாகக் காணப்படுகின்றன.