We Love India

We Love India Chennai Web Hosting Companies Chennai Best Web Hosting and Domain Name Registration Company - SMARTHER

19/02/2014
19/02/2014

லண்டனில் எனக்குக் கிடைத்த ஒரே சந்தோஷம் என்ன தெரியுமா? வெள்ளைக்கார சேவர்கள் எனது ஷீக்களுக்கு பாலீஷ் போட்டுக் கொடுத்துதான். அது ஓர் அற்ப மகிழ்ச்சியை அளித்தது. மற்றபடி வெள்ளையர்களின் ஒழுங்கு, கட்டுப்பாடு ஆகியவை எனக்குப் பாடமாக அமைந்தன!”-ஐ.சி.எஸ் தேர்வு எழுத லண்டன் சென்று திரும்பியதும் இப்படிச் சொன்னார் நேதாஜி!

06/08/2013

once a british asked Swami
vivekanand,
"can't you wear proper clothes..
to b a Gentleman???"
swami vikekanand smiled and said...
"in your culture,
tailor makes Gentleman,
but in our culture,
CHARACTER makes Gentleman...!!!"

The Real Hero - The Legend - Salute you.
06/08/2013

The Real Hero - The Legend - Salute you.

06/08/2013

Good morning India...

ஒரு அரசாட்சி எப்படி இருக்க வேண்டும்? ஆனால் எப்படி இருக்கிறது! - பசும்பொன் தேவர் தீர்க்கதரிசனம்."A Head can administrate,...
30/07/2013

ஒரு அரசாட்சி எப்படி இருக்க வேண்டும்? ஆனால் எப்படி இருக்கிறது! - பசும்பொன் தேவர் தீர்க்கதரிசனம்.

"A Head can administrate, A shoulder can fight, but head and shoulder must combine to rule

புஜபல பராக்கிரமம் உடையவன் சண்டைப் போடலாம்

நன்றாக படித்திருக்கிற முளையுள்ளவன் நிர்வாகியாக நின்று நிர்வாகம் நடத்தலாம்.

அரசாட்சி புரிவதென்றால் இது இரண்டும் கலக்காமல் எக்காலத்திலும் எதுவும் செய்யமுடியாது இது சரித்திரம்!

ஆனால் துரதஷ்டவசமாக இந்த சிரசும் தோள்களும் ஒன்று சேர விடுவதேயில்லை...தற்காலத்திய அரசியல் பேச்சு.. அரசியல் வழக்கம்."

-பசும்பொன் உ.முத்துராமலிங்கத் தேவர்

[1957-தமுக்கம்- ஜனநாயக காங்கிரஸ் மாநாட்டின் உரையில் ஒரு பகுதி]

இன்னும் இந்த தேசம் சற்றும் தன்னை மாற்றிக்கொள்ளாமல் தேவர் சொன்ன வீரத்தையும் விவேகத்தையும் கலக்காமல் அப்படியே இருக்கிறது

30/07/2013

உலகில் முதல் பெண்கள் படையை அமைத்த நேதாஜி!

ஜான்சி ராணி படை என்பது 1943ஆம் ஆண்டு நேதாஜியால் தொடங்கப்பட்ட இந்திய தேசிய ராணுவம் என்ற இயக்கத்தின் பெண்கள் பிரிவாகும்.

இந்திய தேசிய ராணுவத்தின் ஆண்கள் படை போல் அல்லாமல் இந்த ஜான்சி ராணி படை முற்றிலும் வெளிநாட்டு இந்தியப் பெண்களை வைத்தே அமைக்கப்பட்டது.

20 சிங்கப்பூர் பெண்களை கொண்டு லட்சுமி சுவாமிநாதன் என்ற பெண்ணால் அமைக்கப்பட்ட இப்படையில் 1500 பெண்கள் வரை சேர்ந்தனர்.

18 வயது முதல் 28 வயதுள்ள பெண்களே இப்படையில் இணைய முடியும் என்பது விதி என்றாலும் 12 வயதில் இருந்து 45 வயது வரை உள்ள பெண்களும் இப்படையில் உண்மையை மறைத்து இடம்பெற்றதாக கருதப்படுகிறது.

இதில் உள்ள நிறைய பெண்கள் தங்கள் தங்க நகைகளை படையின் பொருளாதாரத்துக்காக தானம் தந்தனர்.

இப்படையில் தமிழர்கள்-
லட்சுமி சுவாமிநாதன் - உருவாக்கியவர் (சென்னை மாகாணம்)
ஜானகி ஆதி நாகப்பன் - துணைத்தளபதி (மலேசியத் தமிழர்)
கோவிந்தம்மாள் - வட ஆர்க்காட்டைச் சேர்ந்த மலேசியத் தமிழர். படையின் உயரிய சேவையின் விருதான லாண்ட்சு நாயக் விருதைப் பெற்றவர்
ராசம்மா பூபாலன் - மலேசியத் தமிழர்

Address

Chennai
600015

Alerts

Be the first to know and let us send you an email when We Love India posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to We Love India:

Share