20/03/2026
அமையப் போகும் திராவிட மாடல் 2.0 ஆட்சி, அனைத்து தரப்பு மக்களுக்கும் 100 % நன்மைகளை அளிக்கும்!
ஓசூர் பகுதியில் இருந்து 300க்கும் மேற்பட்ட விவசாயிகள், ஒன்று திரண்டு ஓசூர் சட்டமன்ற உறுப்பினரை சந்தித்து நன்றிகளை தெரிவிக்க காய்கறிகள், பழங்களோடு கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட அலுவலகத்துக்கு வருகை தந்தனர்.
திராவிட மாடல் நாயகர் முதலமைச்சர் அண்ணன் மு.க. ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர் அண்ணன் சக்கரபாணி ஆகியோருக்கு அனைத்து விவசாய பெருமக்களும் மிகவும் மகிழ்வோடும், நெகிழ்வோடும் நன்றிகளை தெரிவித்தனர்.
அதுமட்டுமல்லாமல் ஒட்டுமொத்த ஓசூர் விவசாயிகள் அனைவரும் திமுகவுக்கும், ஓசூர் சட்டமன்ற உறுப்பினரான எனக்கும் தொடர்ந்து ஆதரவளிப்பதோடு, உறுதுணையாக இருப்போம் என்றனர்.
திராவிட முன்னேற்ற கழக ஆட்சியில் இருந்தபோது எண்ணற்ற திட்டங்களை கொண்டு வந்ததை விவசாயிகள் உணர்ந்து கொண்டனர்.
எதிர்க்கட்சிகளின் முதலைக்கண்ணீர் அரசியலை உழவர்கள் நம்பவில்லை என்பதை உணர்ந்து கொண்டனர். அமையப் போகும் திராவிட மாடல் 2.0 ஆட்சி, அனைத்து தரப்பு மக்களுக்கும் 100 % நன்மைகளை அளிக்கும் ஆட்சியாக அமையும்.
இப்படிக்கு,
Y. பிரகாஷ், MLA, மாவட்டச் செயலாளர்,
கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட திமுக.
DMK - Dravida Munnetra Kazhagam Udhayanidhi Stalin DMK ITWing M. K. Stalin
#திமுக
#ஒசூர்
#கிருஷ்ணகிரி
#விவசாயிகள்