டும் டும் வன்னியர் திருமண தகவல் மையம்

  • Home
  • India
  • Cuddalore
  • டும் டும் வன்னியர் திருமண தகவல் மையம்

டும் டும் வன்னியர்  திருமண தகவல் மையம் The largest and Successful Vanniyar Matrimonial website in TamilNadu that offers service to brides and grooms for match making.

இனிய பொங்கல் நல் வாழ்த்துக்கள்...
15/01/2016

இனிய பொங்கல் நல் வாழ்த்துக்கள்...

Offer @ Dumdum Vanniyar Matrimonial. Now Register your Bride/Groom and get Rs.500 OFF.Offer Reg Fee is Rs.1000 only. Thi...
23/11/2015

Offer @ Dumdum Vanniyar Matrimonial. Now Register your Bride/Groom and get Rs.500 OFF.Offer Reg Fee is Rs.1000 only. This includes the profile display in all our 5 Branches and Internet facility. Offer valid upto 5-Dec-2015. Please make use of it and share it with your friends and relatives to find the best match for your bride/groom.
For further details plz contact:+91 9952244544.
Web:DumDumMatrimony.com
Thanks by
Dum Dum Team

27/11/2014

திருமணத்தில் 10 பொருத்தம் ஏன் பொருந்தனும்...? அது என்னவெல்லாம்.. ?

திருமணப் பேச்சை ஒரு வீட்டில் ஆரம்பித்து விட்டால் முதலில் பார்ப்பது ஜாதகத்தை தான். அதிலும், 10 பொருத்தத்தில் எத்தனை பொருத்தம் இருக்கிறது என்று தான் முதலில் பார்ப்பார்கள். ஜோதிடர் வரன்கள் இருவரது ஜாதகத்தை கணித்து உத்தமம் என்று சொன்னால் தான் மேற்கொண்டு பேசுவார்கள். இல்லையென்றால், அடுத்த ஜாதகத்திற்கு தாவி விடுவார்கள்.
அதென்ன பத்து பொருத்தம்?

1)தினப் பொருத்தம் : இதை நட்சத்திர பொருத்தம் என்றும் சொல்வார்கள். ஆண், பெண் இருவரது ஆயுள் மற்றும் ஆரோக்கியம் பற்றி தெரிந்து கொள்ள இந்த பொருத்தம் பார்க்கப்படுகிறது.
2)கணப் பொருத்தம் : இது தான் குணத்தை பற்றி தெரிந்து கொள்ளக்கூடிய பொருத்தம். மனைவியாக வரப்போகிறவள், கணவனாக வரப்போகிறவன் எத்தகைய குணத்தை பெற்றிருப்பான் என்பதை இந்த பொருத்தத்தை வைத்து தெரிந்து கொள்ளலாம்.
3)மகேந்திரப் பொருத்தம் : திருமணம் செய்யப்போகும் ஆணுக்கும், பெண்ணுக்கும் இந்த பொருத்தம் இருந்தால் தான் அவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். அதனால் இந்த பொருத்தம் ரொம்பவே முக்கியம்.
4)ஸ்திரீ தீர்க்கப் பொருத்தம் : இந்த பொருத்தம் இருந்தால் தான், திருமணம் செய்பவர்கள் வாழ்வில் செல்வம் கொட்டும். அதனால், இதுவும் முக்கியம் தான்.
5)யோனிப் பொருத்தம் : இது மிக, மிக முக்கியமான பொருத்தம். கணவன்-மனைவி இருவரும் தாம்பத்திய வாழ்க்கையில் எந்த அளவுக்கு திருப்தியாக இருப்பார்கள் என்பதை சொல்லக்கூடியது இது. அதனால், இந்த பொருத்தம் கண்டிப்பாக இருக்க வேண்டும்.
6)ராசிப் பொருத்தம் : இந்த பொருத்தம் இருந்தால் தான் வம்சம் விருத்தியாகும். அதாவது, வாழையடி வாழையாக குடும்பம் தழைக்கும்.
7)ராசி அதிபதி பொருத்தம் : குடும்பம் சுபிட்சமாக-சந்தோஷமாக இருக்குமா என்பது தெரிவிக்கக்கூடியது இந்த பொருத்தம்.
8)வசிய பொருத்தம் : இந்த பொருத்தம் இருந்தால் தான் கணவன்-மனைவிக்குள் ஒரு ஈர்ப்பு ஏற்படும். இல்லையென்றால் சண்டைக்கோழி தான்.
9)ரஜ்ஜூப் பொருத்தம் : இந்த பொருத்தம் இருந்தால் தான் கணவனுக்கு ஆயுள் பலம் உண்டாகும். பெண்ணின் மாங்கல்ய பாக்கியத்தை உறுதி செய்யும் இந்த பொருத்தம் இருப்பது மிக மிக அவசியம்.
10)வேதைப் பொருத்தம் : திருமணம் செய்யப்போகும் தம்பதியர் வாழ்வில் சுக துக்கங்கள் எந்த அளவில் இருக்கும் என்பதை கணிக்கக்கூடியது இந்த பொருத்தம். இந்த பொருத்தம் ஓ.கே. என்றால் தான், பின்னாளில் வாழ்வில் பிரச்சினைகள் அதிகம் இருக்காது.

இந்த பத்து பொருத்தங்கள் எல்லோருக்கும் வாய்ப்பது மிகவும் கடினம். இவற்றில் தினம், கணம், யோனி, ராசி, ரஜ்ஜூ ஆகிய 5 பொருத்தங்கள் தான் மிகவும் முக்கியமானவை என்கிறார்கள் ஜோதிட வல்லுனர்கள்.

பத்து பொருத்தம் பற்றி ஜோதிடம் இப்படிச் சொன்னாலும், அதே ஜோதிடம் இன்னொரு பொருத்தத்தையும் கண்டிப்பாக பார்க்க வேண்டும் என்று சொல்கிறது. அது தான் மனப் பொருத்தம். மனப் பொருத்தம் இருந்தால் மாங்கல்ய பொருத்தம் உண்டு என்பது ஜோதிட கருத்து. இதை பலர் கண்டு கொள்வதே இல்லை.

பத்து பொருத்தங்களை பார்க்கும் நாம் மனப் பொருத்தத்தையும் கண்டிப்பாக பார்க்க வேண்டும். அதாவது, திருமணம் செய்யப்போகும் பெண்ணுக்கு ஆணை பிடித்திருக்கிறதா என்றும், ஆணுக்கு பெண்ணை பிடித்திருக்கிறதா என்றும் கேட்டு உறுதி செய்வது அவசியம். அதன் பின்னர் தான் திருமணத்தை நிச்சயம் செய்ய வேண்டும். இதை ஜோதிட சாஸ்திரமே வலியுறுத்துகிறது.

வரன்  பார்க்கும்  போது  பின்பற்ற  வேண்டிய   ஆலோசனை....
14/11/2014

வரன் பார்க்கும் போது பின்பற்ற வேண்டிய ஆலோசனை....

" மாங்கல்யம் தந்துநானேன் மமஜீவன ஹேதுனாகண்டேட் டே பத்நாமி சுபகே சஞ்சீவ சரதஸ்ஸம் "-- ஒவ்வொரு திருமணத்தின்போதும் , மணமகன் ம...
28/10/2014

" மாங்கல்யம் தந்துநானேன் மமஜீவன ஹேதுனா

கண்டேட் டே பத்நாமி சுபகே சஞ்சீவ சரதஸ்ஸம் "

-- ஒவ்வொரு திருமணத்தின்போதும் , மணமகன் மணமகள் கழுத்தில் தாலி கட்டும்போது இந்த ஸ்லோகத்தை புரோகிதர் கூறுவார் .

இதன் அர்த்தம் தெரியுமா ?

" இது புனிதமான கயிறு . நான் நல்லபடியாக ஜீவித்திருக்க வலிமை தருவது . இதை , நான் உன் கழுத்தில் அணிவிக்கிறேன் . நீ எல்லாவித நலன்களும் , சிறப்புகளும் பெற்று நூறு வயது வாழ்வாயாக !" என்று , மாப்பிள்ளை பெண்ணைப்பார்த்து கூறுவதாக இந்த ஸ்லோகம் பொருள் தருகிறது .

பதிவு கட்டண விவரம்..
28/10/2014

பதிவு கட்டண விவரம்..

உங்கள் ஆதரவுடன் நமது டும் டும் வன்னியர் திருமண தகவல் மையத்தின் புதிய கிளை வடலூரில்தொடங்கி உள்ளது என்பதை மகிழிவோடு தெரிவி...
28/10/2014

உங்கள் ஆதரவுடன் நமது டும் டும் வன்னியர் திருமண தகவல் மையத்தின் புதிய கிளை வடலூரில்
தொடங்கி உள்ளது என்பதை மகிழிவோடு தெரிவித்து கொள்கிறோம் ..தங்கள் ஆதரவிற்கு நன்றி நன்றி நன்றி.

Address

20, Appavu Street, Pudupalayam
Cuddalore
607001

Opening Hours

Monday 9am - 6:45pm
Tuesday 9am - 6:45pm
Wednesday 9am - 6:45pm
Thursday 9am - 6:45pm
Friday 9am - 6:45pm
Saturday 9am - 6:45pm
Sunday 9am - 2pm

Telephone

9952244544

Alerts

Be the first to know and let us send you an email when டும் டும் வன்னியர் திருமண தகவல் மையம் posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to டும் டும் வன்னியர் திருமண தகவல் மையம்:

Share