18/01/2017
திண்டுக்கல் சவேரியார் பாளையத்து நண்பர்களுக்கு..
ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவித்து உடனடி அவசரச் சட்டம் இயற்றி ஜல்லிக்கட்டு நடத்தக் கோரியும்..
ஜல்லிக்கட்டு போராட்டத்தில் ஈடுபட்டு கைது செய்யப்பட்ட தமிழ் மாணவர்கள் அனைவரையும் விடுதலை செய்யக் கோரியும், பீட்டா அமைப்பை தமிழ் நாட்டில் தடை செய்ய வேண்டும் என்றும் 19.1.2017 அன்று காலை 9.00 மணியளவில் திண்டுக்கல் சவேரியார்பாளையம் இளைஞர்கள் சார்பாக கண்டண ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. இந்த போராட்டத்தில் அனைவரும் கலந்து கொண்டு ஆதரவு தரும்படி தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறோம்...
இவன்
ஊர் இளைஞர்கள்.
சவேரியார்பாளையம்