12/07/2023
தமிழ்நாடு பனைமரத் தொழிலாளர் நல வாரியம்,
கிரீன் நீடா சுற்றுச்சூழல் அமைப்பு,
நாட்டுநலப்பணித் திட்டம் இணைந்து முன்னெடுக்கும்
ஒரு கோடி பனை விதைகள் நடும் நெடும் பணிக்கு உரிய துறைகளின் ஒத்துழைப்பு வேண்டி இன்று தலைமைச் செயலகத்தில் மாண்புமிகு தமிழ்நாடு முதல்வர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களின் சேம்பர் செயலாளர்
திரு.D. ரகுபதி அவர்களிடம் தமிழ்நாடு பனைமரத் தொழிலாளர்கள் நல வாரியத் தலைவர் எர்ணாவூர் A.நாராயணன் Ex. MLA கடிதம் அளிக்கிறார். அருகில் கிரீன் நீடா சுற்றுச்சூழல் அமைப்பின் தலைமை ஒருங்கிணைப்பாளர் மு.ராஜவேலு,
திட்ட ஒருங்கிணைப்பாளர்
M.A.S முகமது ரபிக் ,
நிதி ஆலோசகர்
R. நசீர் அகமது,
பனைமரத் தொழிலாளர்கள் நல வாரியத்தின் தலைவரின் உதவியாளர்கள் S. குமரன், S.ஜெபராஜ் டேவிட்.