நம்ம புதுகை சிட்டி

நம்ம புதுகை சிட்டி புதுக்கோட்டை இது எங்கள் கோட்டை

16/06/2023

புதுக்கோட்டை நகர்பகுதி காமராஜபுரம் பகுதியில் இயங்கிவரும் பிரபலமான, ஏழைகளின் மருந்தகம் #நந்திமெடிக்கல் வாசுகி மருத்துவமனை
திரு.ரவி,விசாலாட்சி அவர்களின் மகன் சீனாவில் இறந்துவிட்டார் என்கிற செய்தி ஆழ்ந்த வருத்ததில் ஆழ்த்தியுள்ளது காமராஜபுர மக்களை ..

😭😭ஒரு தந்தையின்  கண்ணீர் பதிவு 😭😭    புதுக்கோட்டை மாவட்டம் போஸ்நகர் 12 ம் வீதியில் வசித்து வரும் சையது அபுல் ஹசன்   என்ப...
29/12/2022

😭😭ஒரு தந்தையின் கண்ணீர் பதிவு 😭😭

புதுக்கோட்டை மாவட்டம் போஸ்நகர் 12 ம் வீதியில் வசித்து வரும் சையது அபுல் ஹசன் என்பவரின் மகன் சேக்அப்துல்லா மருத்துவ மாணவர் இவர் சீன மருத்துவ பல்கலைக்கழகத்தில் தேர்ச்சி பெற்று மருத்துவ பயிற்சிக்காக கடந்த 11.12.2022 அன்று சீனா சென்றவருக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டதில் கல்லீரல் பாதிப்படைந்து சீனா மருத்துவமனையில் ICU வில் கடந்த ஒரு வார காலமாக அட்மிட் செய்யப்பட்டுள்ளார் பின்னர் பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு மாணவனின் பெயரில் 500000 இலட்சம் இன்சூரன்ஸ் செய்யபட்டு இருக்கும் நிலையில் மருத்துவ செலவு என்ற பெயரில்
ரூபாய் 640000 பெறபட்டு ICU வில் ஆபத்தான கட்டத்தில் அனுமதிக்கப்பட்டுள்ளார் தற்போது 2000000லட்சம் பணம் கேட்கப்பட்ட நிலையில் கடந்த இரு தினங்களாக மாணவனின் நிலை குறித்த எந்த தகவலும் தெரிவிக்கபடவில்லை

இதனால் மனம் உடைந்த பெற்றோர் மாணவனின் நிலையை அறிய நமது புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர்
பாராளுமன்ற உறுப்பினர்
சட்ட மன்ற உறுப்பினர்
முதலமைச்சர் தனி பிரிவு
இந்திய வெளியுறவு துறை என அனைத்து இடங்களுக்கும் மனு அளித்தும் இதுவரை மாணவரின் நிலைகுறித்து எந்த தகவலும் அறியபடவில்லை

சமூக ஊடகங்கள் மற்றும் சமூக வலைதளம் வாயிலாக அறிந்தும் இதுவரை எந்த அரசியல் கட்சிகளும் இயக்கங்களும் இருந்தும் உயிருக்கு போராடுகின்ற மருத்துவ மாணவருக்காக போராடவோ அல்லது இந்த குடும்பத்தார்களுக்கு ஆறுதலாக யாரும் முன்வர வில்லை என்பதே இந்த வேதனையான பதிவு

இந்த மருத்துவ மாணவரின் கடைசியாக காட்டபட்ட வீடியோ வும் இணைக்கபட்டுள்ளது

இதனை தயவுகூர்ந்து நமது தமிழக முதல்வரின் பார்வைக்கு எடுத்து சென்று மத்திய மாநில அரசுகளின் உதவியோடு இந்த மருத்துவ மாணவரை மீட்க உதவிடுமாறு அன்புடன்கேட்டுக்கொள்கிறேன்

சிறுபான்மை சமுதாயம் என்ற காரணத்தால் ஒதுக்கபடாமல் வருங்காலத்தில் எத்தனையோ உயிர்களை காப்பாற்ற போகின்ற மருத்துவ மாணவர் என்ற அடிப்படையிலும் மன வேதனையில் இருக்கின்ற பெற்றோருக்காகவும் விரைவான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுகிறேன்

பதிவு நாள் 29.12.2022
இடம் - புதுக்கோட்டை
😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭

👆👆👆நண்பர்கள் அதிகமாக சேர் செய்யவும்👆👆👆

புதுக்கோட்டை மன்னர் ராஜகோபால தொண்டைமான் அவர்களின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு தமிழ்நாடு அரசின் சார்பில் நினைவு மணிமண்டப...
22/06/2022

புதுக்கோட்டை மன்னர் ராஜகோபால தொண்டைமான் அவர்களின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு தமிழ்நாடு அரசின் சார்பில் நினைவு மணிமண்டபம் அமைக்கப்படும் என மாண்புமிகு முதலமைச்சர் M. K. Stalin அவர்கள் அறிவித்துள்ளார்.

மொத்த புதுக்கோட்டையும் கவிநாட்டு கம்மாகிட்ட தான் இருக்காங்க. 😍😍புதுக்கோட்டை மக்களின் பல ஆண்டு ஆசை நனவாகி போனதில் மட்டற்ற...
21/11/2021

மொத்த புதுக்கோட்டையும் கவிநாட்டு கம்மாகிட்ட தான் இருக்காங்க. 😍😍

புதுக்கோட்டை மக்களின் பல ஆண்டு ஆசை நனவாகி போனதில் மட்டற்ற மகிழ்ச்சி 🙏🙏🙏

வரும் ஆண்டுகளில் மேலும் கண்மாயை ஆழப்படுத்தி தண்ணீரை அதிகமாக சேமித்து தரிசு நிலங்களை வளமாக்குவோம். ❤️
Credits திருவப்பூர் நண்பர்கள்

Meme credits :-yaaroCurrent Scenario  #நம்மபுதுகைசிட்டி
03/11/2021

Meme credits :-yaaro
Current Scenario

#நம்மபுதுகைசிட்டி

17/09/2021

நார்த்தாமலை அருகில் துடியலூர் கிராமத்தில் பெண் அரசு மருத்துவர் இரயில்வே Under Ground பாலத்தில் காரில் செல்லும்போது திடிரென பெய்த மழையால் வெள்ளத்தில் மூழ்கி பலியானர் நீண்டநாள் கோரிக்கையை அரசாங்கத்தின் அலட்சியத்தால் பெண் பலியானதாக அப்பகுதி மக்கள் நார்த்தாமலை(திருச்சி-இராமேஸ்வரம் நெடுஞ்சாலை )
சாலை மறியலில் ஈடுபட்டனர்
(அதிகம் பகிரவும்)

News credits -Pudukkottai page*புதுக்கோட்டை: விசாரணைக்குச் சென்ற முதியவர் மீது தாக்குதல்! – தலைமைக் காவலர் சஸ்பெண்ட்*அறந...
14/08/2021

News credits -Pudukkottai page
*புதுக்கோட்டை: விசாரணைக்குச் சென்ற முதியவர் மீது தாக்குதல்! – தலைமைக் காவலர் சஸ்பெண்ட்*

அறந்தாங்கி அருகே ரெத்தினக்கோட்டையைச் சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன்(69) இவருக்கும் இவரது பெரியப்பா மகன் ஆறுமுகம் என்பவருக்குமிடையே நீண்ட நாட்களாக இடத்தகராறு இருந்துள்ளது. இது தொடர்பாக, அறந்தாங்கி காவல் நிலையத்தில் ஆறுமுகம் புகார் கொடுத்தார். இந்த நிலையில் தான், அறந்தாங்கி காவல் நிலைய தலைமைக் காவலர் முருகன் ராதாகிருஷ்ணனை விசாரணைக்கு அழைத்துள்ளார். ராதாகிருஷ்ணனும் அறந்தாங்கி காவல் நிலையம் வந்துவிட்டார்.

அவரின் உறவினர்கள் சிலரும் அவருடன் வந்தனர். இதையடுத்து தலைமைக் காவலர் முருகன், ராதாகிருஷ்ணன் மீது கொடுக்கப்பட்ட புகார் குறித்து விசாரணை நடத்தியுள்ளார். அப்போது, காவலர், ராதாகிருஷ்ணனின் விளக்கத்தைக் கேட்கவில்லை எனக் கூறப்படுகிறது. ராதாகிருஷ்ணனுக்கும், தலைமைக் காவலர் முருகனுக்குமிடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது ஆவேசமடைந்த தலைமைக் காவலர் முருகன், ராதாகிருஷ்ணனை, ஒருமையில் தகாத வார்த்தைகளில் பேசி, அவரது கன்னத்திலும் அறைந்துள்ளார். இதனைச் சற்றும் எதிர்பார்க்காத அவரது உறவினர்கள் அதிர்ச்சியடைந்தனர்

இந்த நிலையில் தான் அவருடன் வந்த உறவினர்கள், “சார் அவர் என்ன கொலை குத்தமா செஞ்சாரு, அவர் ஹார்ட் பேசண்ட் சார், அவரை விட்டுவிடுங்கள்” என்று கூறுகின்றனர். ஆனாலும், ஆவேசம் அடங்காத தலைமைக் காவலர் முருகன், அங்கிருந்த காவலரைக் கூப்பிட்டு, `இவங்க எல்லாரையும் பிடிச்சு உட்கார வைங்க, ரிமாண்ட் பண்ணிடுவோம்’ என்று கூறுகிறார். அங்கு நடந்த பேச்சுவார்த்தையை அவரது உறவினர் ஒருவர் வீடியோவாக எடுத்துள்ளார். இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

தலைமைக் காவலரின் செயலுக்கு சமூக வலைத்தளங்களில் பல்வேறு கண்டனங்கள் வந்துகொண்டிருக்கிறது. இந்த நிலையில் தான், தாக்கப்பட்ட ராதாகிருஷ்ணன் தரப்பில் வீடியோ ஆதாரங்களுடன் எஸ்.பி அலுவலகத்தில் புகார் மனு கொடுக்கப்பட்டது. இதுபற்றி விசாரித்த எஸ்.பி நிஷா பார்த்திபன், உடனே அறந்தாங்கி காவல் நிலைய தலைமைக் காவலர் முருகனை ஆயுதப்படைக்கு மாற்றியதோடு, முருகன் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட்டுள்ளார். இந்த நிலையில் தான் முதியவரை கன்னத்தில் அறைந்த தலைமைக் காவலர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். அறந்தாங்கியில் விசாரணைக்குச் சென்றவரைக் காவலர் தகாத வார்த்தையில் பேசி தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

   🚖      Bookings Contact 95245-9525875986-63187
10/08/2021

🚖

Bookings Contact 95245-95258
75986-63187

நீண்ட நெடுங்காலமாக கிடப்பில் கிடந்த களமாவூர் இரயில்வே மேம்பாலம் இன்று முதல் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வந்தது...Pto Credi...
09/06/2021

நீண்ட நெடுங்காலமாக கிடப்பில் கிடந்த களமாவூர் இரயில்வே மேம்பாலம் இன்று முதல் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வந்தது...

Pto Credits to:-Media Keeranur

Stay Home stay Safe
25/05/2021

Stay Home stay Safe

டெல்லி சென்னை தொடர்ந்து தற்போது புதுக்கோட்டை மெடிக்கல் காலேஜ் முறையான மருத்துவம் ஆக்ஸிஜன் பற்றாகுறை என உறவினர்கள் முற்று...
14/05/2021

டெல்லி சென்னை தொடர்ந்து தற்போது புதுக்கோட்டை மெடிக்கல் காலேஜ்
முறையான மருத்துவம் ஆக்ஸிஜன் பற்றாகுறை என உறவினர்கள் முற்றுகை போலிஸ் குவிப்பு

Address

புதுக்கோட்டை
Pudukkottai
622001

Alerts

Be the first to know and let us send you an email when நம்ம புதுகை சிட்டி posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share