I Love Tiruchengode

I  Love Tiruchengode நம்ம திருச்செங்கோடு

திருச்செங்கோடு அருள்மிகு அர்த்தநாரீஸ்வரர் திருத்தேரானது கடந்த 500 ஆண்டுகளுக்கு மேலாக ஓடிய தேர் இன்று பயணத்தை நிறைவு செய்...
29/12/2025

திருச்செங்கோடு அருள்மிகு அர்த்தநாரீஸ்வரர் திருத்தேரானது கடந்த 500 ஆண்டுகளுக்கு மேலாக ஓடிய தேர் இன்று பயணத்தை நிறைவு செய்கிறது.


#திருச்செங்கோடு

 #பிரியாவிடைப்பெற்ற_பெரிய_தேர் திருச்செங்கோடு தேர்த் திருவிழாவில் வலம் வந்த 450 ஆண்டு பழமையான  பெரிய தேருக்கு ஓய்வு.    ...
29/12/2025

#பிரியாவிடைப்பெற்ற_பெரிய_தேர்

திருச்செங்கோடு தேர்த் திருவிழாவில் வலம் வந்த 450 ஆண்டு பழமையான பெரிய தேருக்கு ஓய்வு.

|

 #வாக்கிங்_சென்றபோது  #நடந்த_சோகம்.!நாமக்கல் மாவட்டம் மோகனூர் பகுதியில் வாக்கிங் சென்றவர்கள் மீது ஆம்னி வேன் மோதி- 3 பேர...
01/12/2024

#வாக்கிங்_சென்றபோது #நடந்த_சோகம்.!

நாமக்கல் மாவட்டம் மோகனூர் பகுதியில் வாக்கிங் சென்றவர்கள் மீது ஆம்னி வேன் மோதி- 3 பேர் சம்பவ இடத்திலேயே பலி.மலையன்(70) ,நிர்மலா(55), செல்லம்மாள்(65) ஆகியோர் உயிரிழந்த நிலையில். சம்பவம் குறித்து மோகனூர் போலீசார் தீவிர
விசாரணை.

 #பேருந்து_மீது_லாரி  #மோதி_விபத்து.!நாமக்கல்: மெட்டாலா கோரையாற்று பாலத்தில்பேருந்து மீது லாரி மோதிய விபத்தில் லாரி, பேர...
23/11/2024

#பேருந்து_மீது_லாரி #மோதி_விபத்து.!

நாமக்கல்: மெட்டாலா கோரையாற்று பாலத்தில்
பேருந்து மீது லாரி மோதிய விபத்தில் லாரி, பேருந்து ஓட்டுநர்கள் மற்றும் பெண் ஒருவர் என 3 பேர் உயிரிழப்பு விபத்தில் படுகாயமடைந்தவர்கள் ஜேசிபி இயந்திரம் மூலம் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதி.
காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களை மாவட்ட ஆட்சியர் உமா மற்றும் அமைச்சர் மதிவேந்தன் நேரில் சந்தித்து
ஆறுதல் கூறினர்.

 #கருவேப்பம்பட்டி_ஸ்ரீ_கரிய பெருமாள்_கோவில்  #கும்பாபிஷேகம்_விழா.!நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு வட்டம் கருவேப்பம்பட்ட...
20/11/2024

#கருவேப்பம்பட்டி_ஸ்ரீ_கரிய பெருமாள்_கோவில் #கும்பாபிஷேகம்_விழா.!

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு வட்டம் கருவேப்பம்பட்டி அருள்மிகு ஸ்ரீ கரிய பெருமாள் மற்றும் அருள்மிகு நல்லபுள்ளி அம்மன் ஆலய கும்பாபிஷேக விழா மிகவும் சிறப்பாக நடைபெற்றது. கருவேப்பம்பட்டி சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். நாளை முதல் 12 நாட்களுக்கு மண்டல பூஜை நடைபெறும்.


 #தெப்பக்குளத்தில்_நீரில்_மூழ்கி _மரணம்.திருச்செங்கோடு சாலப்பாளையத்தைச் சேர்ந்த முகிலன் என்பவர் தெப்பக்குளத்தில் நீரில் ...
16/11/2024

#தெப்பக்குளத்தில்_நீரில்_மூழ்கி _மரணம்.

திருச்செங்கோடு சாலப்பாளையத்தைச் சேர்ந்த முகிலன் என்பவர் தெப்பக்குளத்தில் நீரில் மூழ்கி மரணம்.தீயணைப்பு துறையினர் முகிலன் உடலை மீட்டனர் திருச்செங்கோடு நகர போலீசார் பிரேத பரிசோதனைக்காக திருச்செங்கோடு அரசு மருத்துவமனைக்கு முகிலனின் உடலை அனுப்பி வைத்தனர்.

 #திருச்செங்கோடு_தெப்பக்குளத்தில்_நீரில்_மூழ்கிய_ஆண்.? திருச்செங்கோடு தெப்பக்குளத்தில் நேற்று இரவு சிறப்பாக நடைபெற்று மு...
16/11/2024

#திருச்செங்கோடு_தெப்பக்குளத்தில்_நீரில்_மூழ்கிய_ஆண்.?

திருச்செங்கோடு தெப்பக்குளத்தில் நேற்று இரவு சிறப்பாக நடைபெற்று முடிந்த தெப்ப தேர்த்திருவிழாவை அடுத்து இன்று காலை பத்து மணி அளவில். மாரியம்மன் கோவில் கும்பங்களை தெப்பக்குளத்தில் விட வந்த பொழுது. குளத்தில் குளித்த 35 வயது உடைய ஆண் தண்ணீரில் மூழ்கினார். இதனால் அந்த பகுதி மிகுந்த பரபரப்பாக மாறியது. தற்பொழுது தீயணைப்பு துறையினர் தேடுதல் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

 #தெப்பதேர்_இறுதி_கட்டப்பணிகள் தீவிரம்.இன்று மாலை 5 மணிக்கு தெப்ப தேர் திருவிழா நடைபெறும் இருக்கும் நிலையில்.தெப்பத்தேர்...
15/11/2024

#தெப்பதேர்_இறுதி_கட்டப்பணிகள் தீவிரம்.

இன்று மாலை 5 மணிக்கு தெப்ப தேர் திருவிழா நடைபெறும் இருக்கும் நிலையில்.
தெப்பத்தேர் திருவிழாவிற்கான இறுதி கட்டப்பணிகள் தீவிரம்.


 #நாடாளுமன்ற_தேர்தல்_வாக்குப்பதிவு. ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெற்று முடிந்த நாடாளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவு.  இன்று செவ்வாய...
04/06/2024

#நாடாளுமன்ற_தேர்தல்_வாக்குப்பதிவு.

ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெற்று முடிந்த நாடாளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவு. இன்று செவ்வாய்க்கிழமை காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை துவங்கி மாலை 6:00 மணிக்கு நிறைவுபெறும்.நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு விவேகானந்தா மகளிர் கல்லூரியில் வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. மதியம் 2 மணிக்கு மேல் 90% யார் வெற்றி பெறுவார்கள் என்று தெரிந்துவிடும்.

திருச்செங்கோடு வைகாசி விசாக  #தேர்_திருவிழா  #கொண்டாட்டம் 🔥🔥🔥
22/05/2024

திருச்செங்கோடு வைகாசி விசாக #தேர்_திருவிழா #கொண்டாட்டம் 🔥🔥🔥

 #திருச்செங்கோட்டில்_கனமழையால்_மக்கள்_மகிழ்ச்சிதிருச்செங்கோட்டில் கோடை வெப்பம் அதிகமாக இருந்த நிலையில். இன்று  சுமார் ஒர...
14/05/2024

#திருச்செங்கோட்டில்_கனமழையால்_மக்கள்_மகிழ்ச்சி

திருச்செங்கோட்டில் கோடை வெப்பம் அதிகமாக இருந்த நிலையில். இன்று சுமார் ஒரு மணி நேரம் கனமழை பெய்தது திருச்செங்கோட்டில் வெப்பம் சற்று தணிந்தது. கனமழையால் திருச்செங்கோடு பகுதி விவசாயிகள் பெரும் மகிழ்ச்சி அடைந்தனர்.

✌️

Address

355/1-8, SALEM Road, KAVADI VILZHA COMPLEX, TIRUCHENGODE/637209NAMAKKAL
Tiruchengodu

Alerts

Be the first to know and let us send you an email when I Love Tiruchengode posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share