ஜெயங்கொண்டநிலை ஊராட்சி

ஜெயங்கொண்டநிலை ஊராட்சி ஊராட்சியின் செயல்பாடுகள் மற்றும் ஆக?

ஜெயங்கொண்டநிலையில் மந்தை கருப்பர் ஸ்போர்ட்ஸ் கிளப் நடத்தும் முதலாம் ஆண்டு கபடி போட்டி
24/08/2022

ஜெயங்கொண்டநிலையில் மந்தை கருப்பர் ஸ்போர்ட்ஸ் கிளப் நடத்தும் முதலாம் ஆண்டு கபடி போட்டி

Singampunari, Sivaganga : சிங்கம்புனரி: ஜெயங்கொண்டநிலையில் மந்தை கருப்பர் ஸ்போர்ட்ஸ் கிளப் நடத்தும் முதலாம் ஆண்டு கபடி போட்ட.....

ஜெயங்கொண்டநிலை ஊராட்சி மாதிரி கிராமமாக தேர்வு செய்யப்பட்டு பெருமாள் கோயில் ஊரணி உள்ளிட்ட இடங்களில் மரக்கன்றுகள் நடும் வி...
18/08/2022

ஜெயங்கொண்டநிலை ஊராட்சி மாதிரி கிராமமாக தேர்வு செய்யப்பட்டு பெருமாள் கோயில் ஊரணி உள்ளிட்ட இடங்களில் மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது.

சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி ஒன்றியம் ஜெயங்கொண்ட நிலை ஊராட்சி மாதிரி கிராமமாக தேர்வு செய்யப்பட்டு பல்வேறு பணிகள் நடைபெற்று வருகிறது.இதில் ஒரு பகுதியாக ஊராட்சி முழுவதும் மரக்கன்றுகள் நடும் பணிகள் நடைபெற்று வருகிறது. மரக்கன்றுகள் நடும் விழாவிற்கு திருப்பத்தூர் காவல் துணை கண்காணிப்பாளர் ஆத்மநாதன் தலைமை வகித்தார். சிங்கம்புணரி வட்டார வளர்ச்சி அலுவலர்கள் லட்சுமண ராஜி, பாலசுப்பிரமணியன் ஆகியோர் முன்னிலை வைத்தனர். ஊராட்சி மன்ற தலைவர் சுந்தர்ராஜன் வரவேற்றார். இதில் பெருமாள் கோயில் ஊரணி, சந்திவீரன் கோயில் திடல், கருமாத்துக்கரை கண்மாய் உள்ளிட்ட இடங்களில் வேம்பு, அரசு உள்ளிட்ட நாட்டு வகை மரங்களும், மா, நாவல் உள்ளிட்ட பல வகை மரங்களுடன் நடப்பட்டது . மேலும் கண்மாய் கரைகளில் 2000 பனை விதைகள் நடுவதற்கு பணிகள் நடைபெற்று வருகிறது.இதில் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் சிகப்பாயி,செயலர் சர்மிளா,வருவாய் ஆய்வாளர் முரளி, கிராம நிர்வாக அலுவலர் சசிவர்ணம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர

ஜெயங்கொண்ட நிலை ஊராட்சி மாதிரி கிராமமாக தேர்வு செய்யப்பட்டு பெருமாள் கோயில் ஊரணி உள்ளிட்ட இடங்களில் மரக்கன்றுகள் நடும் வ...
18/08/2022

ஜெயங்கொண்ட நிலை ஊராட்சி மாதிரி கிராமமாக தேர்வு செய்யப்பட்டு பெருமாள் கோயில் ஊரணி உள்ளிட்ட இடங்களில் மரக்கன்றுகள் நடும் விழா

Singampunari, Sivaganga : சிங்கம்புனரி: ஜெயங்கொண்ட நிலை ஊராட்சி மாதிரி கிராமமாக தேர்வு செய்யப்பட்டு பெருமாள் கோயில் ஊரணி உள்ள....

*ஜெயங்கொண்டநிலை கிராமம்** 🌹🌹🌹🌹🌹🌹🌹🌹 **ஜெயங்கொண்டநிலை ஊராட்சி மன்றம்*  *தலைவர் பெரி.சுந்தர்ராஜ் அவர்கள்* பொறுப்பேற்ற நாள்:...
13/02/2021

*ஜெயங்கொண்டநிலை கிராமம்**
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

**ஜெயங்கொண்டநிலை ஊராட்சி மன்றம்*
*தலைவர் பெரி.சுந்தர்ராஜ் அவர்கள்* பொறுப்பேற்ற நாள்:06/01/2020 அன்று முதல்

01/01/2021 வரை
ஜெயங்கொண்டநிலை ஊராட்சி சார்பில் செய்த முடித்துள்ள *பணிகள் விபரம்*

1.ஐநூறுக்கும் மேற்பட்ட பல விதமான மரக்கன்றுகள் மற்றும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பனை விதைகள் நடப்பட்டுள்ளது.

மேலும்

100 நாட்கள் வேலை திட்டத்தின் கீழ் பணியாளர்களை கொண்டு மரக்கன்றுகளை பராமரித்து அதற்கு தேவையான தண்ணீர் ஊற்றி பாதுகாப்பு செய்யப்படுகிறது.

2.பொய்கை கரை ஊரணி மற்றும் சேங்கை ஊரணி சுத்தம் செய்து சீரமைக்கப்பட்டுள்ளது.

3.முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் மாமா வெ.அழகர்சாமி அவர்களின் வீட்டின் பின்புறம் வடிகால்வாய் மேல் பாலம் புதிதாக கட்டி முடிக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டில் உள்ளது.

4. நமது ஊரில் பல இடங்களில் தெரு விளக்குகள் புதிதாக *80 க்கும்* மேற்பட்ட தெருவிளக்குகள் பொருத்தப்பட்டுள்ளது.

5.பல வருடங்களாக மக்களுக்கு பயன் பெறாத வகையில் பழுதடைந்த நிலையில் இருந்த J.J.நகர் வாட்டர் டேங்க் தற்போது பழுது சரிசெய்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

மேலும்

6.J.J.நகர் வாட்டர் டேங்கில் இருந்து 450 மீட்டர் பைப் லைன் புதிதாக அமைத்து தண்ணீர் கொண்டு செல்லப்படுகிறது.

7.பழுதடைந்த பயனற்ற நிலையில் கிடந்த 4 நீர்மூழ்கி மோட்டார்களை பழுது நீக்கி நான்கு (ஜின்டக்ஸ்) வாட்டர் டேங்கில் இணைத்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

8.அருள்மிகு மந்தை கருப்பர் ஆலயம் அருகில் மற்றும் J.J. நகரில் புதிதாக இரண்டு போர்வெல் அமைத்து மக்கள் பயன் பாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

9.கருமாத்தூர் கண்மாய்க்கு மழை நீர் வரத்து கால்வாய்கள் சீரமைப்பு செய்து தூர்வாரியது சரிசெய்யப்பட்டுள்ளது.

10.நமது கிராமத்திற்குள் இருந்த சீமை கறுவேல் மரங்களை வேறோடு அகற்றி சுத்தம் செய்யப்பட்டுள்ளது.

11.மகாத்மா ஸ்கூல் அருகில் செல்லும் ரோட்டில் 90 மீட்டர் நீளம் பேவர் பிளாக் பதித்து ரோடு புணரமைக்கப்பட்டுள்ளது.

12.கட்டிட பணிகள் நிவர்த்தி ஆகாமல் இருந்த அங்கன்வாடி கட்டிடம்
அனைத்து பணிகளையும் முடித்து மக்கள் பயன்பாட்டிற்க்காக திறந்து வைக்கப்பட்டுள்ளது.

13.நமது ஜெயங்கொண்டநிலை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியின் பாதுகாப்பு கருதியும் மக்கள் நலன் கருதியும்

பள்ளியிலும்

பள்ளியின் ரோடு மெயின் ரோட்டில் சந்திப்பிலும் சிசிடிவி கண்காணிப்பு கேமரா வைக்கப்பட்டுள்ளது.

14.நமது ஜெயங்கொண்டநிலை ஊராட்சி கிராம மக்கள் ஊராட்சியின் திட்டங்கள் மற்றும் நமது மத்திய மாநில அரசுகளின் திட்டங்கள் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துகொள்ளவும் அந்த திட்டங்களின் பயன்களை எளிதாக பெறுவதற்கும் ஏதுவாக தகவல்களை தெரிவிப்பதற்கு நமது **ஜெயங்கொண்டநிலை ஊராட்சி சார்பில்*
*நன்கொடையாளர்கள்**
1.கி.வெ.பழ.வெ.நீ.கருப்பையா என்ற பழனிச்சாமி

2.கி.சுப.பழ.பெரி.பழ.ராஜாரவி

இவர்களின் பங்களிப்பு மூலம்
ஒலி பெருக்கி (ரேடியோ குழாய்) குழாய்கள் வைக்கப்பட்டுள்ளது.

இப்படி இன்னும் பல நல்ல செயல்களை செய்வதற்கு நமது ஜெயங்கொண்டநிலை கிராம மக்களாகிய உறவுகள்

நமது ஊராட்சி மன்ற தலைவருக்கு உதவியாக உறுதுணையாக நின்று ஊக்கப்படுத்தி

இன்னும் பல திட்டங்களை நமது கிராமத்தில் நிறைவேற்றி

ஜெயங்கொண்டநிலை ஊராட்சியை கிராமத்தை முன் மாதிரி கிராமமாக சாதனை கிராமமாக மாற்ற அனைவரும் ஒன்றிணைந்து செயலாற்ற வருகை தரும் மாறு பணிவுடன் கேட்டுக்கொள்கிறோம்.

நன்றி வணக்கம்.
இவன்
ஜெயங்கொண்டநிலை கிராம நலம் விரும்பும் இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள்.
🌹🌹🌹🌹💐💐💐💐💐💐🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

இனிய அகவை மூப்பு தின நல்வாழ்த்துக்கள்...
08/09/2020

இனிய அகவை மூப்பு தின நல்வாழ்த்துக்கள்...

24 /7 /2020இன்று #ஜெயங்கொண்ட நிலை ஊராட்சியில் #புதிய_ ரேஷன்_ கடை  #மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. #ஊராட்சி...
25/07/2020

24 /7 /2020
இன்று
#ஜெயங்கொண்ட நிலை ஊராட்சியில்

#புதிய_ ரேஷன்_ கடை

#மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

#ஊராட்சி மன்ற தலைவர்

#பெரி. சுந்தர்ராஜ்

#கூட்டத்தில்_ நிற்பது_ எளியது

#தனியாக_ நிற்க_ தான்_ தைரியம் வேண்டும்

24/ 7 /2020 இன்று  #ஜெயங்கொண்ட நிலை ஊராட்சியில்  #கத்தாலம்_பாறை  பிரதான சாலை ஓரங்களில்...   #50 க்கு மேற்பட்ட பலவகை மரக்...
24/07/2020

24/ 7 /2020 இன்று

#ஜெயங்கொண்ட நிலை ஊராட்சியில்
#கத்தாலம்_பாறை பிரதான சாலை ஓரங்களில்...

#50 க்கு மேற்பட்ட பலவகை மரக்கன்றுகள்
ேலை_பணியாளர்கள் உதவியோடு நடப்பட்டன.

எதிர்வரும் தலைமுறைகளில் வாழ்வியலை கருத்தில் கொண்டு கன்றுகள் நன்கொடை அளித்த
ாமி அவர்கள் குடும்பத்தினருக்கு

#ஊராட்சி_மன்ற_தலைவர் மற்றும் நல்லுறவுகள் சார்பாகவும் மனமார்ந்த வாழ்த்துக்களையும் நன்றிகளையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

#இயற்கை_வேளாண்__விஞ்ஞானி_நம்மாழ்வார் வழியில்

#ஜெயங்கொண்டநிலை ஊராட்சி மன்ற தலைவர்

#பெரி_சுந்தர்ராஜ்

#மரம்_வளர்ப்போம்!

#மழை_மேகங்களை_ஈர்ப்போம்!!

4/ 7 /2020 இன்று  #ஜெயங்கொண்ட நிலை ஊராட்சியில் மலம்பட்டி  ரோட்டில்50க்கும் மேற்பட்ட மரக்கன்றுகள்  நடப்பட்டது.மரக்கன்றுகள...
04/07/2020

4/ 7 /2020 இன்று
#ஜெயங்கொண்ட நிலை ஊராட்சியில் மலம்பட்டி ரோட்டில்
50க்கும் மேற்பட்ட மரக்கன்றுகள் நடப்பட்டது.
மரக்கன்றுகள் மற்றும் கூண்டுகள் வாங்க நன்கொடை அளித்த திரு. #வினோத்பெரியசாமி
அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்களை ஊராட்சி மன்ற தலைவர் சார்பாக தெரிவித்துக் கொள்கிறோம்.
#மற்றும் மரக்கன்றுகள் நட உதவிய #ஆசைசெல்வன், #ரஞ்சித், #கமல்நாத் #பாரி, #தீபக், #கார்த்திக் மற்றும் #வீராயி அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

#மரம் வளர்ப்போம்!

#இனிவரும் காலங்களில் நமது பிள்ளைகள்!

#காற்று காசுக்கு வாங்குவதைத் தவிர்ப்போம்!

#ஜெயங்கொண்ட நிலை ஊராட்சிமன்ற தலைவர்
#பெரி. சுந்தர்ராஜ்

நமது  #கிராமத்தில்05/07/2020 அன்று நடைபெறவிருக்கும்  #எருதுகட்டு திருவிழாவினை கருத்தில் கொண்டு கிரிமினாஜி பவுடர் போடும் ...
04/07/2020

நமது #கிராமத்தில்
05/07/2020 அன்று
நடைபெறவிருக்கும்
#எருதுகட்டு திருவிழாவினை கருத்தில் கொண்டு கிரிமினாஜி பவுடர் போடும் பணி
#மூன்று தினங்களாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

#தூய்மை சுகம் தரும்!

#சுற்றுபுறம் நலம் தரும்!

#ஜெயங்கொண்ட நிலை ஊராட்சி மன்ற தலைவர்

#பெரி.சுந்தர்ராஜ்

Address

Tirupathur
Tirupattur
625102

Website

Alerts

Be the first to know and let us send you an email when ஜெயங்கொண்டநிலை ஊராட்சி posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to ஜெயங்கொண்டநிலை ஊராட்சி:

Share