28/02/2026
கிள்ளியூர் சட்டமன்ற தொகுதி, மெதுகும்மல் ஊராட்சிக்குட்பட்ட, நெய்யாறு இடதுகரை கால்வாயில் பெரும் கனமழையால் பாதிக்கப்பட்ட மரியகிரி - முப்பந்திகோணம் பகுதியில், தனது தொடர் முயற்சியால், ரூ. 80 - லட்சம் நிதி ஒதுக்கீடு பெற்று தந்து, நடைபெற்று வரும் பக்கச்சுவர் அமைக்கும் பணியினை, சட்டமன்ற காங்கிரஸ் கட்சி தலைவரும், கிள்ளியூர் சட்டமன்ற உறுப்பினருமான மாண்புமிகு திரு.ராஜேஷ்குமார் அவர்கள் ஆய்வு செய்தார்.