28/02/2026
✨ திறன் பழகு, திறமை மேம்படுத்து! ✨
டெசினோ (Deseno) - சித்திரப் போட்டி 2025
இது அக்கரைப்பற்று டெசினோ நடாத்தும் மாணவர்களுக்கான மூன்றாவது சித்திரப் போட்டி ஆகும்.
எமது அனுபவம் வாய்ந்த கலைஞர் குழுவின் தீர்மானத்தின் அடிப்படையில் வெற்றியாளர்கள் தெரிவு செய்யப்பட உள்ளார்கள்.
வெற்றிபெறும் மாணவர்களுக்கு பெறுமதி வாய்ந்த பரிசில்களும் சான்றிதழ்களும் வழங்கி கௌரவிக்கப்பட உள்ளனர்.
நிபந்தனைகள் :
💚 சுய ஆக்கமாக இருக்க வேண்டும்.
💚 சித்திரமானது A4 80GSM அல்லது அதற்கு மேற்பட்ட GSM உடைய வெள்ளை தாளில் வரையப்பட வேண்டும்.
💚 எல்லா வகையான வர்ணங்களும் பயன்படுத்தலாம்.
💚 அக்கரைப்பற்று, பள்ளிக்குடியிருப்பு, ஆலங்குளம், அட்டாளைச்சேனை, பாலமுனை, ஒலுவில், ஆலையடிவேம்பு, கோளாவில், விநாயகபுரம் மற்றும் திருக்கோவில் ஆகிய பிரதேசங்களை வசிப்பிடமாகக் கொண்ட மாணவர்கள் மாத்திரம் இப் போட்டியில் பங்குபற்ற முடியும்.
💚 வரையப்பட்ட சித்திரத்தின் மூலப்பிரதியை பாதுகாப்பாக வைத்திருக்கவும் ஏனெனில் நாங்கள் உங்களிடமிருந்து அதனை பெற்றுக்கொள்வோம்.
சித்திரத்தின் புகைப்படத்துடன் (Photo) பெயர், முகவரி, தரம், பாடசாலை மற்றும் தொலைபேசி இலக்கம் என்பவற்றை WhatsApp யின் ஊடாக 0773324685 எனும் இலக்கத்திற்கு அனுப்பி வைக்கவும்.
https://wa.me/94773324685
📍 அனுப்ப வேண்டிய இறுதித்திகதி: 19.03.2026
📣 23.03.2026-இல் வெற்றியாளர்கள் அறிவிக்கப்படுவர்.