31/07/2026
'ஒருவர் இறந்தார்' என்பதை தமிழில் எப்படி சொல்வார்கள் என்பதை வைத்து அவர் எப்படி இறந்தார் எனத் தெரிந்து கொள்ள முடியும்.
காலமானார் - வயதாகி இறப்பது.
மர*ணமடைந்தார் - மாரடைப்பினால்
இறப்பது.
அகால மரணம் - விபத்துகளால் இறப்பது.
உயிர் நீத்தார் - தற்**லைச் செய்து கொண்டு இறப்பது.
கொ**யுண்டார் - கொ**யாகி இறப்பது
துயில் எய்தினார் - தூக்கத்தில் உயிர் போதல்.
இயற்கை எய்தினார் - பஞ்ச பூதங்களால் உயிர் போகுதல்
1.தீ விபத்து ,
2. பூகம்பம் ஏற்பட்டு உயிர் போதல்,
3.காற்றுப் புயலில் மூச்சு விட முடியாமல் போகுதல்,
4.நீர் - ஜல சமாதி ஆகுதல்,
5.ஆகாயம் - விமானம், ஹெலிகாப்டர் போகும் போது விபத்து ஏற்பட்டு இறப்பது.
இப்போது சொல்லுங்கள் நம் தமிழ் மொழி எவ்வளவு பெருமை வாய்ந்த மொழி என்பதனை...!!!
👌👌👌👌👌
~