05/09/2023
🔥,ஜனனி ரமேஷ் என்னும் பெயருடைய இவர் தான் சரவணபவன் டாக்டர் உடைய 12ம் வார்ட் டில் கடமை புரிந்து சிறுமி வைஷாலி உடைய கையை அகற்றுவதற்கு காரணமாக இருந்தவர்..! மருத்துவ துறை மிகவும் புனிதமானது.அது புரியாத காட்டுமிராண்டிகள் இவர்கள்.
🔥இவர் ஏற்கனவே பல முறை பல்வேறு பிரச்சினைகளில் ஈடுபட்டவர். இப்படியானவரை எப்படி இவ்வளவு காலமும் குழந்தை பிள்ளை வார்ட் டில் வைத்து இருந்தார்கள்? என்பது கேள்விக்குரிய விடயம். இது ஒன்றே இவர்களின் அசண்டையீனத்தை வெளிப்படுத்துகிறது.
🔥இவர் வார்ட்டிற்கு வரும் குழந்தைகள் மற்றும் தாய்மார்கள் எல்லோரையும் பல முறை மன உளைச்சலுக்கு உள்ளாக்கியவள்..!
🔥இவர் இரண்டு பிள்ளைகளின் தாய்.
இப்படி இருந்த போதிலும் இவருக்கு பிள்ளைகளின் அருமை புரியவில்லை.,
🔥இவரை இடைநிறுத்தம் செய்யாமல் யாழ் போதனா வைத்தியசாலை இவளுக்கு தனிப் பாதுகாப்பு வழங்கியுள்ளது.இதை பார்க்கும் போது இது திட்டமிட்ட சதியாகவே எண்ணத் தோன்றுகிறது.,
🔥நம் பிஞ்சு வைஷாலிக்கு நீதி கிடைக்க வேண்டி நாம் போராட வேண்டும். அவளுக்காக மட்டும் இல்லை நாளை இதை கடந்து செல்லும் நமது பிள்ளைகளுக்கும் இதே நிலை தான்...,
🔥இதனை அதிகம் பகிர்ந்து நமது போராட்டத்திற்கும் நீதிக்கும் குரல் கொடுங்கள்.. மக்கள் சக்தி மாபெரும் சக்தி என்பதை இவர்களுக்கு புரிய வைப்போம்.
💪💪💪💪
"இது நீதிக்கான வேண்டுதல் "
பிரதி செய்யப்பட்டது.